தொடர் மழை காரணமாக இன்று ( 3.10.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

School Morning Prayer Activities – 03.10.2023

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 03.10.2023  திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : தவம் குறள் :269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். விளக்கம்: தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். பழமொழி : _Hunger breaks stone walls. _பசி வந்தால் பத்தும் பறந்திடும்._ இரண்டொழுக்க பண்புகள் : 1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன். 2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை … Read more

தொடர் மழை காரணமாக இன்று ( 3.10.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்.

  தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் … Read more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் – 03.10.2023

    பிங்கல வெங்கையா திருக்குறள் :  பால் :அறத்துப்பால் இயல்:துறவறவியல் அதிகாரம் : தவம் குறள் :269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். விளக்கம்: தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும். பழமொழி : _Hunger breaks stone walls. _பசி வந்தால் பத்தும் பறந்திடும்._ இரண்டொழுக்க பண்புகள் : 1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன். 2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன். பொன்மொழி : … Read more

நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிப்பு – இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) அறிவிப்பு

போராட்டம் தொடரும்..! ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த கோரிக்கைஅ நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம் . அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் . பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம் . நாளை எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் … Read more

நாளை (03.10.2023 ) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App-ல் பதிவிடுவது எப்படி?

  03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY’S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை தொடக்கப் பள்ளிகள் 03.10.2023 &04.10.2023 Today’s Status Fully Not Working Reason: Others Staff Attendance 👉1-3 Handling Teachers TR 👉 4 & 5th Handling Teachers P or As usual Method Students Attendance 👉பதிவிடத் தேவையில்லை. 👉🏼இதேபோன்று…. 05.06.2023 & 06.06.2023 4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும். நடுநிலைப் … Read more

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதலமைச்சரை சந்திக்க இருக்கிறார் – கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து முதலமைச்சரை சந்திக்க இருக்கிறார் – கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி – வீடியோ…

” நிதி நெருக்கடி இல்லாமல் எதை முதலில் அமல்படுத்த முடியுமோ அதை செய்வோம்” ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி…

இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் சந்திப்பை அடுத்து பள்ளிக்கல்வி இயக்குநர் மதிப்பிற்குரிய அறிவொளி அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!