கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (30.11.2023)
கனமழை காரணமாக இன்று (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் : * ராணிப்பேட்டை ( பள்ளிகளுக்கு மட்டும் ) * சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் ) * காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்.) * திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரிகளுக்கு…) விடுமுறை இல்லை * செங்கல்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும்