30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29 ல் கோட்டை நோக்கிப் பேரணி – ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.


 

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 29 ல் கோட்டை நோக்கிப் பேரணி 10 ஆயிரம் ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு !


Leave a Comment