Just Now : முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் – தமிழக அரசு உத்தரவு. Kalviseithi
முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் கொரோனா பரவி வரும் நிலையில் பொொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவு தொழிற்சாலைகள், அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தமிழக அரசு உத்தரவு காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய வேண்டும் – தமிழக அரசு நோய்த் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை அதிகாரிகள் … Read more
ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி! Kalviseithi, Kalvinews, Padasalai
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
Breaking Now : ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்கல்வி இயக்குநர் Kalviseithi, Kalvinews, Padasalai
9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடந்துவரும் நிலையில், மார்ச் மாதத்துடன் பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா…? தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவசர ஆலோசனை Kalviseithi, Kalvinews, Padasalai
சென்னை இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு கீழே இருந்தநிலையில், தற்போது 25 ஆயிரத்துக்கு மேல் தாண்டி விட்டது. அதிலும், நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 624 ஆக உயர்ந்து விட்டது. கடந்த 85 நாட்களில் இதுதான் அதிக அளவாகும். இதன்மூலம் மொத்த பாதிப்பு 1 கோடியே 13 லட்சத்து 85 … Read more
Breaking Now : ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்கல்வி இயக்குநர் Kalviseithi
9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடந்துவரும் நிலையில், மார்ச் மாதத்துடன் பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் அளித்த பேட்டியில், ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் , மாணவர்களை தொடர்ந்து பெற்றோர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி! Kalviseithi
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டையில் உள்ள பள்ளியில் ஏற்கனவே 56 மாணவர்களுக்கும், 1 ஆசிரியருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில் தற்போது மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதே போல் பட்டுக்கோட்டை பள்ளி பகுதி ஆசிரியர் ஒருவருக்கும், மதுக்கூர் பகுதி பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
Breaking News: அரசு கல்லூரியில்15 மாணவர்களுக்கு கொரோனா! Kalviseithi, Kalvinews, Padasalai
திருச்சி சேதுராப்பட்டில் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரியில் 250 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 15 மாணவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கல்லூரி மூடப்பட்டது
Breaking News: அரசு கல்லூரியில்15 மாணவர்களுக்கு கொரோனா! Kalviseithi
திருச்சி சேதுராப்பட்டில் இயங்கி வரும் அரசு பொறியியல் கல்லூரியில் 250 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் 15 மாணவர்கள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கல்லூரி மூடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்56 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர்கள் பெற்றோர் 5 பேருக்கு பரவியுள்ளது அதிர்ச்சஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.