ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும்: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்றும் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.  சமீபத்தில் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்ந்தியது. இதனால் ரிசர்வ் வங்கி முடிவுகளில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் வேண்டாம் என எம்பிசி குழுவில் 6 இல் 5 … Read more

வேலைவாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 66.70 லட்சம்

தமிழகத்தில் மே மாத நிலவரப்படி, வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவா்களின் எண்ணிக்கை 66.70 லட்சமாக உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல்:தமிழகத்தில் மே 31-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 66 லட்சத்து 70 ஆயிரத்து 825 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 30 லட்சத்து 98 ஆயிரத்து 879 பேரும், பெண்கள் 35 லட்சத்து 71 ஆயிரத்து 680 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 266 பேரும் உள்ளனா். வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் மொத்த எண்ணிக்கையில், வயது … Read more

வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை – அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என அறிவிப்பு!

நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். … Read more

SMC Meeting Re-scheduled

  Sir/Madam, As school reopening date has been postponed, the  SMC meeting scheduled on 09.06.2023 has been re-scheduled to 23.06.2023 as per Member Secretary sir’s instruction. Please inform this change to CEOs, APOs and HMs of your respective districts. Revised circular & agenda will be shared in a couple of days.

தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் ஆராய்ச்சி – முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

  வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆவண காப்பத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன்கூடிய ஓராண்டு ஆராய்ச்சிமேற்கொள்ள முதுகலை பட்டப்படிப்பு முடித்த கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆய்வு செய்து, சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் தங்கள் ஆராய்ச்சியை … Read more

வேளாண்மை, மீன்வளப் பல்கலை.களில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

  நடப்புக் கல்வியாண்டில், வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்களில் சேர விண்ணப்பிக்க நாளை (ஜூன் 9) கடைசி நாள் ஆகும். கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பொது மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. நடப்புக் கல்வியாண்டில் வேளாண் … Read more

CPDயான CRC – இரண்டெழுத்து மாற்றமா? தலையெழுத்தே மாற்றமா?

CPD : Continuous Professional Development என்பது பல்வேறு துறைகளில் அதிலுள்ளோரின் தொழில் திறத்தை மேம்படுத்த அளிக்கப்படும் பயிற்சி / தொழில் திறத்தை அளவிடப்படும் தேர்வுமுறை ஆகும். கடந்த இரு தினங்களாக Auditorகளுக்கான CPD தேர்வுமுறை குறித்த பதிவுதான் ஆசிரியர்களுக்கான CPD என்று தவறான புரிதலில் சமூக ஊடகங்களில் உருட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கான CPD குறித்து இப்பதிவில் காண்போம். அதற்குமுன், நாம் விரும்பினாலும் – வெறுத்தாலும் – எதிர்த்தாலும் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் வகுப்பறைகளைச் சுற்றி NEP2020 என்ற … Read more

ஆசிரியர் சங்களுடன் பேச்சு வார்த்தைக்கு பள்ளிக் கல்வித்துறை அழைப்பு.

டிட்டோஜாக் (தொடக்க கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை) குழுவுடன் மாண்புமிகு பள்ளி கல்வி துறை இயக்குநர் தலைமையில் வரும் 09.06.23 அன்று பேச்சு வார்த்தை…